
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன், உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில் தெருவை சுற்றியுள்ள மாதா சன்னதி தெரு மாதா பூங்கொடி தெரு மாதா நடுத்தெரு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.