அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் AIMPA மணமாலை வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணி மஹாலில் 24-05-2025 ஆம் நாள் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.